கிழக்கு மாகாணத்தில் 104 பேருக்கு ஆசிரியர் நியமனம்

நேர்முகத் தேர்வில் தோற்றி தெரிவான 104 பேருக்கு நாளை (19) ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று கிழக்கு மாகாண கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை காலை 11.00 மணிக்கு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி கேட்போர்கூடத்தில் நியமனக்கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய பட்டதாரிகளுக்கே இந்நியமக்கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435