கூட்டு ஒப்பந்தம்: ஜனாதிபதியுடன் இடம்பெறவிருந்து சந்திப்பு பிற்போடல்

 பெருந்தோட்டத் தொழிலாளர்களின்வேவதன உயர்வு விடயத்தில் ஜனாதிபதியுடன், தொழிற்சங்கங்கள், முதலாளி சம்மேளனம் ஆகிய தரப்பினருக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்து பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை ஒன்று தற்போதுவரை நியமிக்கப்படாத காரணத்தினால், அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின்போது, இன்றைய தினத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435