கூட்டு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து?

​தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிப்பதுடன் 6 நாட்கள் வேலை வழங்கவும் முதலாளிமார் சம்மேளம் இணக்கம் தெரிவித்ததையடுத்து கூட்டு ஒப்பந்தம் நாளை (14) கைச்சாத்திடப்படவுள்ளது என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதிய உடன்படிக்கைக்கான நகல் வரைபு நேற்று (12) தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் தற்போது ஆராயும் பணிகள் இடப்பெற்று வருவதாகவும் அதில் ஏதும் முரண்பாடுகள் இருப்பின் இன்று நாளைக்குள் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்த்து வைக்கப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435