கூட்டு ஒப்பந்தம்: மூன்றாம்கட்ட தொழிற்சங்க பேச்சிலும் சம்பள நிர்ணய முடிவில்லை

Trade Unionsகூட்டு ஒப்பந்தம் தொடர்பில் நேற்று (20) இடம்பெற்ற மூன்றாம்கட்ட தொழிற்சங்கமட்ட பேச்சுவார்த்தையிலும் அடிப்படை சம்பளம் குறித்து எவ்வித இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்ட கமிட்டி முதலான கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தின.

தொழிலாளர்களின் சுகாதாரம், உட்கட்டமைப்பு உட்பட நலன்புரி தொடர்பான விடயங்கள் குறித்து மாத்திரமே நேற்றைய பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடிப்படை சம்பளம் குறித்த பேச்சுக்களை தொழிற்சங்கங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435