கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை

சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அத்துடன், நாட்டிற்குள் கொரோனா வைரஸ் ஊடுருவதை தடுப்பதற்கான சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.

மூலம் – தினகரன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435