அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு செவ்வாய் தளர்த்தப்படும்!

எதிர்வரும் மே மாதம் 26ம் திகதி முதல் கொழும்பு, கம்பஹா உட்பட அனைத்து மாவட்டங்களுக்குமான ஊரடங்குசட்டம் தளர்த்தப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்

கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையேயான போக்குவரத்தும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, நாளையும் (24) நாளை மறுதினமும் (25) ஆகிய தினங்களில் பொலிஸ் ஊரடங்குசட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435