கொவிட் 19 தொற்றினால் சுவிட்சர்லாந்தில் இலங்கையர் மரணம்

கொரோனா தொற்றின் காரணமாக இலங்கையர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார் என்று வௌிவிவகார அமைச்சு உறுதிபடுத்தியுள்ளது.

புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான நபரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இதுவரை சுமார் பத்தாயிரம் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435