தங்கம் கடத்த முற்பட்டவர்கள் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் 24மில்லியன் பெறுமதியான தங்க நகைகளை கடத்த முற்பட்ட இருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உள்ள சுங்கவரியற்ற விற்பனை நிலையங்களில் பணியாற்றிய ஊழியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (05) காலை 8.00 மணியளவில் வருகைநுழைவாயில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிலோ 103 கிறாம் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களும் கைப்பற்றப்பட்டன. காற்சட்டை பொக்கேட், இடுப்புப் பகுதி என்பவற்றில் இந்நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

தங்கோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 25 நபரும் ராகமவைச் ​சேர்ந்த 26 வயது நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435