சப்ரகமுவ மாகாணத்தில் 1200 ஆசிரியர்கள் நியமனம்

சப்ரகமவ மாகாணத்தில் 1200 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை (12) மாகாண பொது நூலக கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்நியமனம் வழங்கப்படுகிறது.

சப்ரகமுவ ஆளுநர், ஜனாதிபதி சட்டத்தரனி மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய ஆகியோர் பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நியமனக்கடிதங்களை வழங்கவுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435