சப்ரகமுவ மாகாண ஆசிரியர் தெரிவுக்கான போட்டிப்பரீட்சை

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு உயர் தர கலைத்துறைக்கான ஆசிரிய ஆட்சேர் ப்புக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பெறவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வியமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.

பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் இப்போட்டிப் பரீட்சை இரத்தினபுரி இ/மிஹிந்து வித்தியாலயம், இ/தர்மபால வித்தியாலயம், கேகாலை கே/ஸ்வர்ண ஜயந்தி வித்தியாலயம் பரீட்சை நிலையங்கள் இடம்பெறவுள்ளன.

சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் நிலவும் க.பொ.த உயர்தர கலைத்துறைப் பாட வெற்றிடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது..

அதற்கமைய, அரசியல் விஞ்ஞானம், பூகோளவியல், வரலாறு, சிங்களம் , புத்த தர்மம் ஆகிய பாடங்களுக்கான 200 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இப் போட்டிப் பரீட்சைக்கு 3500 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435