சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக ஐந்தாயிரம் பேருக்கு நியமனம்

சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளாக நியமனம் பெற தகுதி பெற்ற ஐந்தாயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கு பின்னர் நிரந்தர சேவையில் இணைத்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேவின் ஆலோசனைக்கமைய இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளன

இவர்களுக்கான நியமனங்கள் நாளை (15) பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் வழங்கப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435