சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுப்பு

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாளை (09) சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சமுர்த்தி உத்தியோக்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் எதிர்நோக்கும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளை முன்னிட்டு இப்போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம், சமுர்த்தி முகாமையாளர் சங்கம், அலுவலக ஊழியர் சங்கம், மற்றும் இலங்கை சுதந்திர பொது தொழிலாளர்களின் கூட்டிணைப்பான சமுர்த்தி உரிமைகளை காக்கும் தேசிய முன்னணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435