சுகாதார அதிகாரிகள் மீண்டும் போராட்டம் நடத்த திட்டம்

சம்பள பிரச்சினையை தீர்த்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 22ம் திகதி தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று அச்சங்கத்தின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு வரவை பதிவு செய்யும் விரல் அடையாள பதிவு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை அநுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் வேலைநிறுத்த போராட்டமொன்றை நடத்தப்போவதாக சமன் ரத்னபிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435