செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில்

செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் இன்று (19) மாலை 2.00 மணி தொடக்கம் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இதுவரையில் எவ்வித தீரமானமும் கிடைக்கவில்லை என்று கூறியே இவ்வூழியர்கள் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

தொடர்ச்சியாக நடத்த தீர்மானித்துள்ள இப்போராட்டத்திற்கு சரியான தீர்வு கொடுக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்று சீனித் தொழிற்சாலையின் வணிக கைத்தொழில் மற்றும் சேவை முன்னேற்ற சேவையாளர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் லலித் ஶ்ரீபால் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435