ஜனாதிபதியால் 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது- சட்டத்தரணி தம்பையா

ஜனாதிபதியினால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்க முடியாது என இலங்கை கொமியூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் பொதுச்செயலாளரான சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பான காணொளி கீழே…

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435