தண்ணீர் மின்சாரத்திற்கும் 4 வீத வரி அதிகரிப்பு

அதிகரிக்கப்பட்ட 4 வீத வற் வரி தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்று கூறிய போதிலும் திரைசேரியின் ஆலோசனைக்கமைய இம்மாதம் தொடக்கம் குறித்த கட்டணங்களுக்குள் உள்ளக்கப்படவுள்ளது என்று நீர் வள மற்றும் வடிகாலமைப்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசின் ஆலோசனையை மீறி திரைசேரியின் ஆலோசனைக்கமைய நடைபெறுவதாயின் நாட்டை ஆள்வது அரசாங்கமா அல்லது திரைசேரியா என்று தெரியவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர் தற்போது கட்டணத்தில் நான்கு வீத வரியை அதிகரித்து தயாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435