தனியார் பட்டதாரிகள் ஆசிரியர் சேவையில்

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தனியார் பல்கலைகழகங்களில் பட்டம் பெற்றவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்று அண்மையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435