தனியார் பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

கொழும்பு கோட்டை- கடவத்த மற்றும் கிரில்லவல தனியார் பஸ் ஊழியர்கள் இன்று (31) வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

தொலைதூர பஸ் சேவை மற்றும் குறுகிய தூர பஸ் ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இவ்வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் கெமனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ- கொழும்பு (180), கம்பஹா- கொழும்பு (200), கடவத்த- கொழும்பு (138) ஆகிய பஸ் ஊழியர்களே இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435