தமிழ்க மொழி மூல கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கு இன்று விடுமுறை!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ் மொழி மூல கல்வியியற் கல்லூரி ஆசிரியர் பயிலுனர்களுக்கு இன்று (28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளிகை கொண்டாடும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக இவ்விடுமுறை வழங்கப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் மலையக பயிலுநர்கள் பண்டிகைத் தினத்தில் வீடுகளுக்களுக்கு செல்வதற்கு உயர்கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி இவ்விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435