தென்கொரியாவில் 5000 மேலதிக வேலைவாய்ப்புக்கள்

மீன்பிடி மற்றும் உற்பத்தித்துறை சார் தொடர்பான ஐந்தாயிரம் வேலைவாய்ப்புகள் அடுத்த ஆண்டு இலங்கைக்கு கிடைக்கும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களுக்கு மேலதிகமாகவே இவ்வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பை நாடி செல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில், போட்டித்தன்மையை ஓரளவுக்கு சமாளிக்கும் நோக்கில் தென்கொரிய அரசாங்கத்திடம் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435