தொடரூந்து சேவை 3ஆம் வகுப்பு பணியாளர் அடையாள பணிப்புறக்கணிப்பு

தொடரூந்து சேவையின் 3ஆம் வகுப்ப பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வேதன பிரச்சினை, வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொடரூந்து நிலைய சமிக்ஞையாளர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யு.ஜீ.வை.எஸ். ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

தொடரூந்து நிலையை சமிக்ஞையாளர்கள், தொடரூந்து பயண அனுமதிப்பத்திர சேகரிப்பாளர்கள், பொருட்கள் பரிசோதகர்கள் ஆகியோர் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435