தொழில் அமைச்சர்- துறைமுக தொழிற்சங்கம் இன்று சந்திப்பு

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று (12) தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி. ஜே. செனவிரத்னவை சந்தித்து தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர் என்று தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ள இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த, ஒன்றியத்தின் அழைப்பாளர் லால் பொங்கமுவ, எமது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொள்வதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் எடுக்க பின்நிற்கப் போவதில்லை என்று எச்சரித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435