தொழிலாளர் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பிலிருந்தும் ஆதரவு!

நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு கோரி 19 நாளாகவும் மலையக தோட்டத் தொழிலாளர் மேற்கொண்டுள்ள ​போராட்டத்திற்கு மட்டக்களப்பு மக்கள் ஆதரவு தெரிவித்து இன்று (15) கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் நடைபெற்ற இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435