தோட்டத் தொழிலாளருக்கு 2500 ரூபா சம்பள உயர்வை வழங்குக

பெருந்தோட்டத்துறையில் போராட்டம் ஒன்று வெடிப்பதற்கு முதல் சம்பள உயர்வான 2500 ரூபாவை சம்பளத்தில் சேர்த்து வழங்குமாறு தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க தொடர்பு அமைச்சர் டப்ளியு. டி.ஜே செனவிரத்ன தோட்ட உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வேண்டுகோளை கடந்த 7ஆம் திகதி விடுத்த அமைச்சர் இன்று (09) மாலை 2.00 மணிக்கு தோட்ட கம்பனி நிர்வாக அதிகாரிசபையுடன் விசேட கலந்துரையாடலொன்றையும் நடத்தவுள்ளார்.

அரசு தனியார் துறைக்கு அதிகரிக்குமாறு கூறிய 2500 ரூபா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காவிட்டால் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டங்களை ஆரம்பிக்கும் அபாயம் காணப்படுகிறது என்று தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

வேலைத்தளம்/நன்றி- திவயின

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435