நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கம்

இன்று (28) ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை தடுக்கும் வகையில் மார்ச் 20ஆம் திகதி முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம், ஜூன் 13ஆம் திகதி முதல் தினந்தோறும் இரவு 12.00மணி முதல் அதிகாலை 4.00 மணி வரையில் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.06.28

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435