நாடுமுழுவதும் நாளை மின்தடையா?

இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கம் நாளை (20) ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

நிலுவை மற்றும் வரப்பிரசாத கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் ரஞ்சித் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபட்சத்தில் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்போவதாக ஜயலால் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435