நாளை வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு?

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (18) காலை 8.00 மணி தொடக்கம் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரச அதிகாரகளின் சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று (17) அமைச்சரவையில் கையளிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரமானது வைத்தியர்களுக்கு அநீதியை தோற்றுவிக்கக்கூடியது என்றும் அவ்வாறு பத்திரம் அனுமதிக்கப்பட்டு அநீதியேற்படின் தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும் என்றும் வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435