நேற்று நாடு திரும்பிய 3 பேருக்கு தொற்று

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடு திரும்பிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,983 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 14 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435