பங்களாதேஷில் இருந்து வந்த இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று

பங்களாதேஷில் நேற்று (27) நாட்டுக்குஅழைத்து வரப்பட்ட இலங்கையர்களில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து குறித்த இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து இலங்கையில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 2033 ஆக உயர்வடைந்துள்ளது.

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த 1639 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன் மேலும் 383 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435