பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்தப்போராட்டமென்றை ஆரம்பிக்கவுள்ளாக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தமது கோரிக்கை தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறித்திருந்தபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினால் இத்தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இப்போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435