பல்கலைக்கழக நடவடிக்கைகளில் தேக்கநிலை

கல்விசாரா ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக செயற்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தின் சம தலைவர் தம்மிக்க எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.

நேற்று (28) ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப்போராட்டம் இன்றும் (29) தொடரும் நிலையில், இப்போராட்டத்தில் 18 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன என்றும் தமக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெறும் வகையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தம்மிக்க தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விரிவுரை செயற்பாடுகள், காரியாலய நடவடிக்கைகள் என்பன இத்தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435