பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண்கள் நாடு திரும்பினர்

பல்வேறு துன்பங்களை அனுபவித்து, குவைத்துக்கான இலங்கை துதரகத்தினால் வேறிடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 35 பெண்கள் நேற்று (22) நாடு திரும்பினர் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத் குடியரசு தினத்தை முன்னிட்டு வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கமைய அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள மேலும் பல பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் விரைவில் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435