புதிய அதிபர்களுக்கு விரைவில் நியமனம்

அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்த 3859 பேருக்கான நியமனங்களை விரைவில் வழங்குமாறு மேல் மாகாண கல்விப்பணப்பாளர் ஶ்ரீ லால் நோனிஸ் வலய கல்விப்பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அதிபர் போட்டிப்பரீட்சையில் நாடு முழுவதும் 3859 பேர் சித்தியடைந்திருந்த போதிலும் அவர்களுக்கான நியமனங்கள் வழங்குவது தொடர்பில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் தீர்மானம் எடுப்பதில் தாமதங்கள் நிலவின.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை கவனித்தில் கொண்டு அவ்விடங்களில சித்தி பெற்றவர்களை அதிபர்களாக நியமிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதில் கல்வியமைச்சு தீர்மானம் எடுக்க தாமதித்தமையினால் தாற்காலிக தீர்வாக இந்நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435