பொது போக்குவரத்துசேவை அத்தியவசிய சேவையாக மீண்டும் அறிவிப்பு

பொது போக்குவரத்து சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து மீண்டும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (27) வௌியிட்டுள்ளார்.

அதற்கமைய, பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள் மற்றும் புகையிரத சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து சேவைகளும் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுபோக்குவரத்து சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து கடந்த மாதமும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435