போட்டிப்பரீட்சை நடத்தியும் நியமனங்கள் வழங்கப்படவில்லை

இலங்கை ஆசிரியர் நிர்வாக சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த ஆண்டு போட்டிப்பரீட்சை நடத்தப்பட்ட போதிலும் இதுவரை நியமனங்கள் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வெற்றிடங்களை நிரப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்காமையினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435