போதை பொருளுடன் இலங்கை வந்த பெண் கைது

கொக்கைன் போதை பொருளுடன் இலங்கைக்கு வந்த கென்ய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த குறித்த பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் 30 தொகுதி போதைப் பொருட்கள் இருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் போதைப் பொருட்களை மறைத்து வைத்துள்ளாரா என நீர்கொழும்பு மாவட்ட பொது வைததியசாலையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன A Kenyan woman has been nabbed with cocaine upon arrival at the Bandaranaike International Airport yesterday (Nov 18).

நீதிமன்றில் நிறுத்தப்பட்ட குறித்த பெண்ணை ஒரு வார காலத்திற்கு தடுப்புக் காவலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435