போலி செய்திகளை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை

போலி செய்திகள் மற்றும் பிரசாரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், தண்டனை சட்ட சரத்துகள் மற்றும் குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குற்றவாளியாகும் ஒருவருக்கு 10 லட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிப்பதற்கு அல்லது 5 ஆண்டுகால சிறை தண்டனை விதிப்பதற்கு அல்லது இந்த இரண்டு தண்டனைகளையும் வழங்குவதற்கு ஏற்றவாறு சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் வெறுப்புணர்வு பிரசாரம் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டத்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435