மட்டு வேலையற்ற பட்டதாரிகளின் இரத்த தான முகாம்

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு பட்டதாரிகள் 31வது நாளான இன்று (23) இரத்த தான முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மட்டு பட்டதாரிகள் தமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றி தமது இலக்கினை நோக்கி செல்லுதல் என்னும் வகையில் சமூக நோக்குடன் இந்த இரத்தானம் வழங்கும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

காந்தி பூங்கா முன்பாகவில் இருந்து சார்ள்ஸ் மண்டபம் வரையில் சென்று அங்கு இந்த இரத்தான முகாம் நடைபெறவுள்ளது என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435