மத்திய மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள்

மத்திய மாகாணத்தில் சுமார் 400இற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாக மாகாணசபை அறிவித்துள்ளது.

மிக விரைவில் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்ட, போட்டிப்பரீட்சை நடத்தப்பட்ட பின்னர் குறித்த வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவற்றுக்கான திகதியை அரச சேவை ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது என்றும் மாகாணசபை தெரிவித்துள்ளது.

அவசரமாக 200 முகாமைத்துவ உதவியாளர்களை சேவையில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதுவும் இடைநடுவே நிறுத்தப்பட்டுள்ளதாக சிரோஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435