மிஹின் லங்கா விமான சேவை ஊழியர்களின் எதிர்காலம்?

இம்மாதம் 30ஆம் திகதியுடன் மிஹின் லங்கா விமானசேவை நிறுத்தப்படுவதனால் அதில் பணியாற்றும் 300 ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

விமானசேவையை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்ட ​போதிலும் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கான என்ன தீர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் சம்பளம் வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் பின்னர் அவர்களின் நிலை என்னவென்பது தொடர்பில் இதுவரை எதுவித தீர்வும் வழங்கப்படவில்லை.

மிஹின் லங்கா விமாசேவையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றுகின்றனர். எனினும் தமது தொழிலை பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதரிடம் மிஹின் லங்கா ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435