மீண்டும் வீதியில் இறங்கும் தபால் திணைக்கள தொழிற்சங்கம்

தபால் திணைக்களத்தின் அனைத்து ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் இன்று (27) நன்பகல் 12.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அநுராதபுரம், கண்டி, மாத்தளை, குருணாகலை, பதுளை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என சங்கத்தின் சம அழைப்பாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்தார்.

தற்போது தபால் திணைக்களத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தருமாறு கோரி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435