மீனவர்களுக்கு எச்சரிக்கை

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இன்று (30) காலை 6.00 மணி தொடக்கம் நாளை (31) காலை 8.00 மணி வரையான 26 மணி நேரம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.

மன்னார் தொடக்கம் புத்தளம் வரையிலும் கொழும்பு, மாத்தறை, அம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு வரையிலுமான கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 காணப்படுவதுடன் அலையின் வேகம் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேபோல் நாட்டின் ஏனைய கரையோர பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை காணப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளமையினால் பொது மக்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435