முகாமைத்துவ உதவியாளர் நியமனம்

முகாமைத்துவ உதவியாளர்கள் 61 பேர் புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தில் இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில், நியமனங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற விண்ணப்பதாரிகளுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் சப்ரகமுவ மாகாணசபையின் கீழியங்கும் நிறுவனங்களில் இப்புதிய முகாமைத்துவ உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435