மூத்த தொழிற்சங்கவாதி காலமானார்

விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மூத்த தொழிற்சங்கவாதியுமாற வீ.எஸ். அம்பிகாபதி நேற்று (11) சுகயீனம் காரணமாக காலமானார்.

இவர் மடுல்சீமை கொக்காகலை தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டிருந்துடன் கடந்த 50 வருட காலமாக தொழிற்சங்க சமூக பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

இவரது மறைவு தமது தொழிற்சங்கத்திற்கு பேரிழப்பாகும் .அன்னாரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர். எம். கிருஸ்ணசாமி தெரிவித்தார்.

வழிமூலம் –  www.kuruvi.lk/ வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435