மூன்று மாதங்களுக்குள் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச தொழில்- பிரதமர்

தற்போது தொழிலற்று இருக்கும் பட்டதாரிகளை கொண்டு அரச வெற்றிடங்களை மூன்று மாதத்திற்குள் நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களிலும் உள்ள வெற்றிடங்களை தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியுள்ள வேலையில்லா பட்டதாரிகளைக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று கல்வியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435