மேல் மாகாண பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளில் 300 வெற்றிடங்கள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளில் சுமார் 300 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என்று மாகாண கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க தீர்மானித்துள்ள போதும் பயிற்சியற்றவர்கள் என்று கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கனிஷ்ட பிரிவுகளுக்கு இணைத்துகொள்ளப்படும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் கஷ்டப்பிரதேசங்களுக்கே நியமிக்கப்படுகின்றனர். இதனால் தான் ஆரம்ப பிரிவுகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435