ரயில் இயந்திர சாரதிகள் போராட்டம் கைவிடப்பட்டது

இன்று மாலை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்த போராட்ட  தீர்மானத்தை கைவிடப்போவதாக லோகோமோடிவ் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரமவுடன் இன்று (24) காலை மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் வேலைநிறுத்தப்போராட்டத்தை கைவிட தாம் தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்தப்போராட்டத்தின் ஒரு கட்டமாக சில ரயில்சேவைகள் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435