வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரம் அரச நியமனங்கள்

கொதிக்கும் வெயிலில் வீதியில் இறங்கி போராடாமல் நேர்முகத்தேர்வுக்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்கு பட்டதாரிகளிடம் கோரியுள்ளார்.

நேற்றுமுன்தினம் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்த பிரதமர் மாவட்டச் செயலாளரின் அறையில் போராடும் பட்டதாரிகளின் பிரதிநிதிகள் இருவரை சந்தித்து உரையாடியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகள் தமது கோரிக்கையடங்கிய மனுவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதன்போது கையளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில் வடக்கிலும் கிழக்கிலும் ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்துள்ளேன் என்று கூறினார்.

நன்றி- உதயன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435