வடபிராந்திய பேருந்து சாலை பணியாளர்கள் விரைவில் போராட்டம்

வடபிராந்தியத்தில் கடமையாற்றும் ஏழு சாலை ஊழியர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 4ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்மானம் குறித்து அவர்கள் கடிதம் மூலமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435