வட மேல் மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வட மேல் மாகாண தமிழ் மொழி மூல பட்டதாரிகள் 148 பேர் உட்பட 1180 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

வட மேல் மாகாண கல்வியமைச்சரும் முதலமைச்சருமான தர்மஶ்ரீ தசநாயக்க தலைமையில் கடந்த 4ம் திகதி வயம்ப ரோயல் கல்லூரியில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

புத்தளம் மாவட்டத்தில் 538 பேர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435